Description
ஆசிரியர் & வெளியீட்டாளர்: டாக்டர் எஸ். குழந்தைசாமி, செயலாளர், காந்தி அமைதி அறக்கட்டளை, மதராஸ், 332, அம்புஜம்மாள் தெரு, அழ்வார்பேட்டை, சென்னை-18
மொழி: தமிழ்
புத்தக வடிவம்: தாள் வடிவம் (Paperback format)
வெளியிடப்பட்ட : 2021 (முதல் பதிப்பு)
Category:குழந்தைகளுக்கான சிறு கதைகள்,அமைதியை வலியுறுத்தும் கதைகள்
Subject: அமைதி கல்வி
Description:வயிற்றிலிருக்கும் கருவுக்கு அமைதியூட்ட தாய் செய்ய வேண்டியது என்ன என்று தொடங்கி, முதுமையில் தரப்பட வேண்டிய பராமரிப்பு வரை ரத்தினச் சுருக்கமாக அன்றாட நிகழ்வுகளைக் கொண்டே அழகாக விவரித்து, குடும்பத்தில் அமைதிக்கு முன்னுரிமை தந்தால் அது அமைதியான குடும்பமாக மாறும் என்பதை வலியுறுத்தும் நூல் இது.
பக்கம்:72
Reviews
There are no reviews yet.