Description
ஆசிரியர் & வெளியீட்டாளர்: டாக்டர் எஸ். குழந்தைசாமி, செயலாளர், காந்தி அமைதி அறக்கட்டளை, மதராஸ், 332, அம்புஜம்மாள் தெரு, அழ்வார்பேட்டை, சென்னை-18
மொழி: தமிழ்
புத்தக வடிவம்: தாள் வடிவம் (Paperback format)
வெளியிடப்பட்ட : 2021 (முதல் பதிப்பு)
Category:குழந்தைகளுக்கான சிறு கதைகள்,அமைதியை வலியுறுத்தும் கதைகள்
Subject: அமைதி கல்வி
Description:அமைதித் தவழும் ஒரு உலகத்தில் வாழ நாம் அனைவரும் விரும்புகிறோம் அல்லவா? சரி ,அப்படி அமைதியான ஒரு உலகை யார் நமக்குத் தருவார்கள் ?நான் முன்வராமல் நீங்கள் முயற்சி எடுக்காமல் அது முடியுமா ?தொடக்கம் என்னிடம் இருந்து வராமல் எந்த மாற்றமும் வருமா ?அப்படி நான் முன்வந்து சிறு கடுகளவு முயற்சி செய்தாலும் போதும் ,மழையளவு மாற்றம் விளையும் அல்லவா? அவ்வாறு முயற்சி செய்யும் சாந்தன் எனும் சிறுவனைப் பற்றியது இந்நூல் . சுயச் சிந்தனைச் சுடரை ஒளிர வைக்கும் குழந்தைகளுக்கான 50 குட்டிக்கதைகள்.
பக்கம்: 81
Reviews
There are no reviews yet.